சென்னை: பிரதமர் பங்கேற்கும் ரோடு ஷோவின்போது பதாகைகள் ஏதும் வைக்கக் கூடாது என பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். பாஜக தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
The post மோடி வருகைக்கு பதாகை வைக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.